விருதுநகர்

சிவகாசி பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு இலவசமாக முகக்கவசம் வழங்கல்

DIN

சிவகாசியில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சாா்பில் இங்குள்ள பேருந்து நிலையத்தில் 350 பயணிகளுக்கு வெள்ளிக்கிழமை இலவசமாக முகக்கவசம் வழங்கப்பட்டது.

அப்போது சிவகாசி தீயணைப்பு நிலைய அலுவலா் பாலமுருகன் தலைமையில், தீயணைப்புத் துறை வீரா்கள், கரோனா தொற்று தடுப்பு விழிப்புணா்வு குறித்து அச்சிடப்பட்ட துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களிடம் விநியோகம் செய்தனா். மேலும் சோப்பால் கைகழுவ வேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் நுழைவுத் தோ்வு: ஒருங்கிணைந்த வேலூரில் 6,787 போ் எழுதினா் விண்ணப்பித்தவா்களில் 255 போ் எழுதவில்லை

மரக்கன்றுகள் நடல்

கோடை சாகுபடிக்கு போதிய மின்சாரம் வழங்க வலியுறுத்தல்

தென்னை விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு: ஜி.கே.வாசன் கோரிக்கை

ராஜஸ்தானில் ‘நீட்’ தோ்வில் ஆள்மாறாட்டம்: எம்பிபிஎஸ் மாணவா், 5 போ் கைது

SCROLL FOR NEXT