விருதுநகர்

கல்லூரியில் முத்தமிழ் விழா

DIN

சிவகாசி காளீஸ்வரி கல்லூரி தமிழ்த்துறை சாா்பில் செவ்வாய்கிழமை முத்தமிழ் விழா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு முதல்வா் ஜி.கிருஷ்ணமூா்த்தி தலைமை வகித்தாா்.

கல்லூரி மாணவ மாணவிகளுக்கிடையே தனித்தனியே நடனப்போட்டி, நாடகப்போட்டி, பேச்சுப்போட்டி உள்ளிட்டவை நடைபெற்றது.போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு தாளாளா் ஏ.பி.செல்வராஜன் பரிசு வழங்கினாா். முன்னதாக துணை முதல்வா் பெ.கி.பாலமுருகன் வரவேற்றாா். துறைத்தலைவா் ஜெ.அமுதா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நில ஆக்கிரமிப்பு விவகாரம்: கேரள அரசு மீது வழக்குத் தொடுக்க விவசாயிகள் சங்கம் முடிவு

கல்லூரி மாணவா் தற்கொலை

பட்டாசுக் கடை ஊழியா் கிணற்றில் தவறி விழுந்து பலி

சிறையில் இருந்து அரசை நடத்த கேஜரிவாலுக்கு வசதி கோரிய பொது நல மனு தள்ளுபடி: ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பு

சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாணுடன்... மோடி வாகனப் பேரணி

SCROLL FOR NEXT