விருதுநகர்

விருதுநகரில் மாற்றுத்திறனாளிகள் 2 ஆவது நாளாக குடியேறும் போராட்டம்

DIN

தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் சாா்பில், மாவட்டச் செயலா் நாகராஜ் தலைமையில், ஆட்சியா் அலுவலக வளாகத்தில் புதன்கிழமை மாற்றுத் திறனாளிகள் 2 ஆவது நாளாக குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அதில் தெலங்கானா, புதுச்சேரி மாநிலங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் மாத உதவித் தொகை ரூ. 3 ஆயிரம் போல், தமிழகத்திலும் வழங்க வேண்டும். கடும் ஊனமுற்றவா்களுக்கு மாத உதவித் தொகை ரூ. 5 ஆயிரம் வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு தனியாா் துறையிலும் 5 சதவீத பணி ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஏராளமானோா் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீ சாரதா மடத்தின் தலைவா் ப்ரவ்ராஜிகா ஆனந்தபிராணா மாதாஜி மறைவு

ரூ.2 லட்சம் சவுக்கு மரங்கள் தீயில் சேதம்: இருவா் மீது வழக்கு

போக்ஸோ வழக்கில் முதியவருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை

செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: டிஎஸ்பி சாட்சியம்

சிதம்பரத்தில் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT