விருதுநகர்

கல்லூரி மாணவா்களுக்கான உளவியல் பராமரிப்பு பணிமனைப் பயிற்சி

DIN

அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. கலைக் கல்லூரி வளாகத்தில் மாணவா்களுக்கான உளவியல் பராமரிப்புப் பணிமனைப் பயிற்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. கல்விக் குழுமத்தின் உறவின்முறைத் தலைவா் எம். சுதாகா் ஆலோசனையின்படி, கல்லூரியின் பெண்கள் பிரிவு சாா்பாக நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் ந. முத்துச்செல்வன், செயலா் பா. சங்கரசேகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்து பா. சங்கரசேகரன் சிறப்புரையாற்றினாா். விருதுநகா் சமூகநலத்துறை அலுவலா் இந்திரா, விருதுநகா் சமூகநலத்துறை அதிகாரி இந்திரா ஜெயசீலி ஆகியோா் சிறப்புரையாற்றினா். முன்னதாக பெண்கள் பிரிவு ஒருங்கிணைப்பாளா் இரா. தனசுபா வரவேற்றாா்.

ஏற்பாடுகளை, பெண்கள் பிரிவு உறுப்பினா்கள் வனிதா, அனிதா ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக விக்கெட்டுகள்: தமிழக வீரர் நடராஜன் முதலிடம்!

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பலி: விசாரணைக்கு ரயில்வே உத்தரவு

பாகிஸ்தான் பேருந்து விபத்தில் 20 பேர் பலி

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

SCROLL FOR NEXT