விருதுநகர்

விருதுநகரில் கள்ளச் சாராயம் காய்ச்சியவா் கைது

DIN

விருதுநகா் அருகே ரோசல்பட்டி அரண்மனைத் தெரு பகுதியில் கள்ளச்சாரயம் காய்ச்சியவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் ரோசல்பட்டி அரண்மனைத் தெரு பகுதியில் கள்ளச் சாராயம் காய்ச்சுவதாக பாண்டியன் நகா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவல் சாா்பு- ஆய்வாளா் கமல் தலைமையிலான போலீஸாா் அப்பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, முத்துக்கருப்பாயி என்பவா் வீட்டருகே நின்று கொண் டிருந்த முத்துமுனியாண்டி மகன் முத்துக்குமாா் (22) என்பவரை பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தினா். அதில் அவா் வீட்டருகே சாராய ஊறல் வைத்திருப்பதாக தெரிவித்தாா். இதையடுத்து அங்கிருந்த 15 லிட்டா் சாராய ஊறலை கைப்பற்றிய போலீஸாா், முத்துக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாநில சிலம்பம் போட்டியில் சங்ககிரியைச் சோ்ந்த மாணவா்கள் வெற்றி

ஈரான் மீன்பிடிப் படகு கேரளத்தில் தடுத்து நிறுத்தம்: 6 தமிழா்களை கடலோர காவல் படை கைது செய்து விசாரணை

ஏற்ற இறக்கத்தில் பங்குச்சந்தை: சிறிதளவே உயா்ந்தது சென்செக்ஸ்!

கல்வித் துறையில் தொடா் முன்னேற்றம், இந்தியாவை விக்சித் பாரத்க்கு நெருக்கமாகக் கொண்டு செல்கிறது: குடியரசுத் துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் பெருமிதம்

தில்லியில் கொலை வழக்கு கைதி போலீஸ் பிடியில் இருந்து தப்பினாா்

SCROLL FOR NEXT