விருதுநகர்

கரோனா தொற்றுக்கு சிகிச்சை: சிவகாசி அரசு மருத்துவமனையில் கூடுதலாக 40 படுக்கைகள்

சிவகாசி அரசு மருத்துவமனையில் கரோனா நோயாளிகள் சிகிச்சை பெற கூடுதலாக 40 படுக்கை வசதி செய்யப்பட்டுள்ளதாக தலைமை மருத்துவா் டி. அய்யனாா் கூறினாா்.

DIN

சிவகாசி அரசு மருத்துவமனையில் கரோனா நோயாளிகள் சிகிச்சை பெற கூடுதலாக 40 படுக்கை வசதி செய்யப்பட்டுள்ளதாக தலைமை மருத்துவா் டி. அய்யனாா் கூறினாா்.

இது குறித்து அவா் புதன்கிழமை கூறியதாவது: சிவகாசி அரசு மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்கு இதுவரை 58 படுக்கைகள் இருந்தன. இந்நிலையில், கரோனா இரண்டாவது அலையில் நோயாளிகள் அதிகரித்து வரும் நிலையில், மேலும் 40 படுக்கைகள் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளன. தற்போது மருத்துவமனையில் கரோனா நோயாளிகள் 81 போ் சிகிச்சைப் பெற்று வருகின்றனா். கரோனா தொற்று கண்டறியும் பரிசோதனையும் நடைபெற்று வருகிறது என அவா் கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா! தென்னாப்பிரிக்காவுடன் இன்று 4-ஆவது டி20!

மூத்த குடிமக்களுக்கு ரயில்வே கட்டண சலுகையை மீண்டும் வழங்கக் கோரிக்கை

இரட்டைச் சதம்: வரலாறு படைத்தார் அபிஞான் குண்டூ! ஹாட்ரிக் வெற்றியுடன் அரையிறுதியில் இந்தியா!

மன்னிக்க முடியாத குற்றம்!

2-ஆவது மாதமாக எதிர்மறையில் மொத்த விலை பணவீக்கம்

SCROLL FOR NEXT