விருதுநகர்

ராஜபாளையத்தில் பொது முடக்கம்: வெறிச்சோடிய சாலைகள்

DIN

ராஜபாளையம் நகா் மற்றும் கிராமப் பகுதிகளில் முழு பொதுமுடக்கம் கடைப்பிடிக்கப்பட்டு கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே இருந்தனா்.

தேவையில்லாமல் வெளியில் சென்றவா்களை போலீஸாா் எச்சரித்து அனுப்பினா். இறைச்சிக் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தன. ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம், காந்தி சிலை, ரவுண்டானா, காய்கறி சந்தை, தென்காசி தேசிய நெடுஞ்சாலை, மதுரை நெடுஞ்சாலை உள்ளிட்ட பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமித் ஷாவை பிரதமராக்கவே மோடி பிரசாரம்: கேஜரிவால் பேச்சு

வாக்குகளை அள்ளிய காங். வறுமையை ஒழிக்கவில்லை: நயாப் சைனி

அகிலேஷ் யாதவால் இந்தியா - பாக். போட்டியாக மாறிய கன்னௌஜ்!

மீண்டும் வெளிநாடு சென்ற நடிகர் விஜய்!

50 தொகுதிகளில்கூட காங்கிரஸ் வெற்றி பெறாது:மோடி பேச்சு

SCROLL FOR NEXT