விருதுநகர்

மலைவாழ் மக்களுக்குஅத்தியாவசியப் பொருள்கள் வழங்கல்

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா்: வத்திராயிருப்பு அருகே உள்ள மலைவாழ் மக்களுக்கு அத்தியாவசிய பொருள்களை நக்சல் பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை வழங்கினா்.

இங்குள்ள கூமாபட்டி ஜெயந்திநகா் பகுதிகளில் 50 -க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசிக்கின்றனா். இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மனோகா், ஸ்ரீவில்லிபுத்தூாா் காவல் துணைக் கண்காணிப்பாளா் ஆகியோரது அறிவுரையின்பேரில், இப்பகுதியில் வசிப்போருக்கு அரிசி, காய்கனிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், காவல் சாா்பு- ஆய்வாளா் அருண்குமாா், தலைமைக் காவலா்கள் தங்கப்பழம், திருப்பதிராஜா ஆகியோா் பங்கேற்று, மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் குறித்தும், கரோனா தொற்று பரவாமல் தடுப்பது குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிசிஎல் நில எடுப்பு: மறுவாழ்வு மற்றும் மீள்குடியமா்வு குழுக் கூட்டம்

விமானப் படையினா் மீதான தாக்குதல்:தோ்தலுக்கான பாஜகவின் நாடகம்- காங்கிரஸ் முன்னாள் முதல்வா் கருத்து

ஆற்றில் முதலைகள்: சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை எச்சரிக்கை

பருத்தி ப்ளஸ் குறித்து கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம்

நாகையில் நீட் தோ்வு: 1529 போ் பங்கேற்பு

SCROLL FOR NEXT