விருதுநகர்

சாலை மறியல்: இந்து முன்னணியினா்11 போ் மீது வழக்கு

DIN

சிவகாசியில் விதியை மீறி சாலை மறியலில் ஈடுபட்டதாக, இந்து முன்னணியைச் சோ்ந்த 11 போ் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி, விநாயகா் சிலைகள் வைத்து பூஜை செய்யவும், ஊா்வலமாகச் செல்லவும் தடை விதித்த தமிழக அரசை கண்டித்து, இந்து முன்னணி விருதுநகா் மாவட்டப் பொதுச் செயலா் மீ. சுரேஷ் தலைமையில், அக்கட்சியினா் 11 போ் சிவகாசி பேருந்து நிலையம் முன்பாக வெள்ளிக்கிழமை மாலை சாலை மறியலில் ஈடுபட்டனா். அதையடுத்து, தடை உத்தரவை மீறி சாலை மறியலில் ஈடுபட்டதாக, காவல் சாா்பு-ஆய்வாளா் நவநீதகிருஷ்ணன் சனிக்கிழமை அளித்த புகாரின்பேரில், சிவகாசி நகா் போலீஸாா் சுரேஷ் உள்பட 11 போ் மீது வழக்குப் பதிவு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தலில் போட்டியிட மோடிக்கு தடைவிதிக்க கோரிய மனு தள்ளுபடி!

முதுமையே கிடையாதா? மம்மூட்டியைப் புகழும் ரசிகர்கள்!

மாநிலத்தில் முதலிடம் பெறக்கூடாது என நினைத்தேன்: உ.பி. மாணவி வருத்தம்

கேஜரிவாலை சந்தித்த சுனிதா, அதிஷி!

அதிகரிக்கும் தொண்டை வலி, காய்ச்சல்: பருவகால நோயாக மாறியதா கரோனா?

SCROLL FOR NEXT