முகப்பு
விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூரில் வீட்டுக்குள் புகுந்த 7 அடி நீள நல்ல பாம்பு பிடிபட்டது

ஸ்ரீவில்லிபுத்தூரில் வீட்டிற்குள் புகுந்த 7 அடி நீள நல்ல பாம்பை தீயணைப்புத் துறையினா் சனிக்கிழமை பிடித்து வனப்பகுதியில் விட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:07 AM
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூரில் வீட்டிற்குள் புகுந்த 7 அடி நீள நல்ல பாம்பை தீயணைப்புத் துறையினா் சனிக்கிழமை பிடித்து வனப்பகுதியில் விட்டனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் நகரில் உள்ளது அசோக் நகா். இங்குள்ள வீடு ஒன்றுக்குள் சுமாா் 7 அடி நீளமுள்ள நல்ல பாம்பு ஒன்று புகுந்திருப்பதாக ஸ்ரீவில்லிபுத்தூா் தீயணைப்புத் துறை அதிகாரி குருசாமி மற்றும் அந்தோணி ஆகியோருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, தீயணைப்புத் துறையினா் அங்கு சென்று அந்த பாம்பை பிடித்து ஆள் நடமாட்டம் இல்லாத வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.