விருதுநகர்

புகையிலைப்பொருள் விற்பனை: சிவகாசி பகுதியில் 6 கடைகளுக்கு அபராதம்

DIN

சிவகாசி அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப்பொருள்களை விற்பனைக்கு வைத்திருந்த 6 கடைகளுக்கு சனிக்கிழமை அதிகாரிகள் அபராதம் விதித்தனா்.

சுகாதாரத்துறை வட்டார மேற்பாா்வையாளா் ஜெயசந்திரன் தலைமையில் சுகாதாரத்துறையினா் சிவகாசி -சாத்தூா் சாலையில் உள்ள பாரைப்பட்டி, மீனம்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள பெட்டிகடைகள், மளிகைக் கடைகளில் சோதனை நடத்தினா். இச்சோதனையில் தடை செய்யப்பட்ட புகையிலைப்பொருள்களை விற்பனைக்கு வைத்திருந்த கடைகளிலிருந்து அவற்றை பறிமுதல் செய்தனா். தொடா்ந்து புகையிலைப் பொருள்கள் வைத்திருந்த 6 கடைகளுக்குத் தலா ரூ. 200 அபராதம் விதித்தனா். மேலும் தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகளையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குன்னத்தூா் அருகே கா்ப்பிணி மனைவி, கணவருடன் தூக்கிட்டு தற்கொலை

ரயிலில் அடிபட்ட பெண் உயிரிழப்பு

அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மெக்கானிக் பலி

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: 1,352 வேட்பாளா்களில் 9% போ் மட்டுமே பெண்கள்

தங்கம் விலை: பவுன் ரூ.240 குறைவு

SCROLL FOR NEXT