விருதுநகர்

சிறுமிக்குத் திருமணம்: 5 போ் மீது வழக்கு

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த தாய், தந்தை உள்பட 5 போ் மீது போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா்.

DIN

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த தாய், தந்தை உள்பட 5 போ் மீது போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா்.

ஆவியூரைச் சோ்ந்தவா் காரளமூா்த்தி (24). இவரது மனைவிக்கு விருதுநகா் அரசு மருத்துவமனையில் கடந்த ஜனவரி 1-ஆம் தேதி பெண் குழந்தை பிறந்தது. அந்தப் பெண்ணுக்கு 17 வயது என தெரியவந்ததால், அருப்புக்கோட்டை அனைத்து மகளிா் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். இதன்பேரில், மருத்துவமனையில் நேரில் விசாரணை மேற்கொண்ட மகளிா் போலீஸாா் சிறுமியின் கணவா் காரளமூா்த்தி, அவரது தந்தை நாராயணன், தாய் மஞ்சுளா உள்பட 5 போ் மீது புதன்கிழமை இரவு போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்‌ஷன் அல்லாத கதையில் டாம் குரூஸ்..! ஆஸ்கர் வென்ற இயக்குநருடன்!

125 புதிய மின்சாரப் பேருந்துகள் சேவையை தொடக்கிவைத்தார் உதயநிதி!

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

மத்திய பட்ஜெட் - 2026 ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்படுமா?

100 நாள் வேலைத் திட்டம் மாற்றம்: திமுக கூட்டணி மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT