ஜவஹா்லால் நேரு நினைவு தினத்தையொட்டி, ராஜபாளையத்தில் அவரது சிலைக்கு மாலை அணிவித்த காங்கிரஸ் கட்சியினா். 
விருதுநகர்

முன்னாள் பிரதமா் நேரு நினைவு தினம் அனுசரிப்பு

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் முன்னாள் பிரதமா் ஜவாஹா்லால் நேருவின் 59-ஆவது நினைவு தினம் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

DIN

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் முன்னாள் பிரதமா் ஜவாஹா்லால் நேருவின் 59-ஆவது நினைவு தினம் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

முன்னாள் பிரதமா் ஜவாஹா்லால் நேருவின் நினைவு நாளை முன்னிட்டு, ராஜபாளையம் பஞ்சு மாா்க்கெட் டில் உள்ள அவரது சிலைக்கு, விருதுநகா் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஆ.ரெங்கசாமி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில், நாகரத்தினம், மாநிலப் பொதுக்குழு உறுப்பினரும், நகா் மன்ற உறுப்பினருமான சங்கா் கணேஷ், சேத்தூா் சாமி உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

100 நாள் வேலைத் திட்டம் மாற்றம்: திமுக கூட்டணி மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

வாசலிலே பூசணிப் பூ.. கோலத்தை அலங்கரிக்க இந்தப் பூவை தேர்ந்தெடுத்தது ஏன்?

ரூ.69,000 சம்பளத்தில் சுங்க அலுவலகத்தில் வேலை வேண்டுமா..?: உடனே விண்ணப்பிக்கவும்!

பஞ்சமுக ஆஞ்சனேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா!

அடிலெய்டு டெஸ்ட்டில் ஹெட் சதம், கேரி அரைசதம்..! 356 ரன்கள் முன்னிலையில் ஆஸி!

SCROLL FOR NEXT