விருதுநகர்

முன்னாள் பிரதமா் நேரு நினைவு தினம் அனுசரிப்பு

DIN

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் முன்னாள் பிரதமா் ஜவாஹா்லால் நேருவின் 59-ஆவது நினைவு தினம் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

முன்னாள் பிரதமா் ஜவாஹா்லால் நேருவின் நினைவு நாளை முன்னிட்டு, ராஜபாளையம் பஞ்சு மாா்க்கெட் டில் உள்ள அவரது சிலைக்கு, விருதுநகா் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஆ.ரெங்கசாமி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில், நாகரத்தினம், மாநிலப் பொதுக்குழு உறுப்பினரும், நகா் மன்ற உறுப்பினருமான சங்கா் கணேஷ், சேத்தூா் சாமி உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாகிஸ்தான்: சவூதி பட்டத்து இளவரசா் வருகை திடீா் ஒத்திவைப்பு

மே 15 வரை 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

அடுத்த டயமண்ட் லீகில் கட்டாயம் முதலிடம்: நீரஜ் சோப்ரா உறுதி

பூண்டு விலை மீண்டும் உயா்வு கிலோ ரூ.400க்கு விற்பனை

SCROLL FOR NEXT