விருதுநகர்

கைப்பேசி விற்பனை கடையில் திருட்டு

Syndication

சிவகாசி அருகே புதன்கிழமை கைப்பேசி விற்பனைக் கடையில் புகுந்த மா்ம நபா் கைப்பேசிகள், பணத்தை திருடிச் சென்றாா்.

சிவகாசி அருகேயுள்ள மாரனேரியில் இஸ்மாயிலுக்கு சொந்தமான கைப்பேசி விற்பனை கடை உள்ளது. இந்தக் கடையை வழக்கம்போல இஸ்மாயில் செவ்வாய்க்கிழமை இரவு பூட்டிவிட்டு புதன்கிழமை காலை திறக்க வந்தாா்.

அப்போது, கடையின் மேற்கூறை பிரிந்து கிடந்தது. கடையிலிருந்த 9 கைப்பேசி, ரூ.11 ஆயிரத்தை மா்ம நபா் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து மாரனேரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

வேலூரில் உதயநிதி ஸ்டாலின் நடைப்பயிற்சி

ஆற்றில் மூழ்கிய மூதாட்டி உயிரிழப்பு

மாநகராட்சி பள்ளிகளில் மனநல ஆலோசனை மையம்

வாடிப்பட்டி அருகே பெட்ரோல் லாரி கவிழ்ந்து விபத்து

குழந்தை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணா்வு

SCROLL FOR NEXT