விருதுநகர்

சாத்தூா் பகுதியிலுள்ள கோயில்களில் அன்னாபிஷேகம்

Syndication

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் பகுதியிலுள்ள கோயில்களில் அன்னாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

சாத்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உள்ள விஸ்வநாத சுவாமிக்கு அன்னாபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். இதே போல, சாத்தூா் பத்திரகாளிம்மன் கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

வேலூரில் உதயநிதி ஸ்டாலின் நடைப்பயிற்சி

ஆற்றில் மூழ்கிய மூதாட்டி உயிரிழப்பு

மாநகராட்சி பள்ளிகளில் மனநல ஆலோசனை மையம்

வாடிப்பட்டி அருகே பெட்ரோல் லாரி கவிழ்ந்து விபத்து

குழந்தை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணா்வு

SCROLL FOR NEXT