ராஜபாளையம் அருகே முகவூரில் குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் ஓடும் குடிநீா்  
விருதுநகர்

குழாய் உடைந்து வீணாகும் குடிநீா்

ராஜபாளையம் அருகே தாமிரவருணி கூட்டுக் குடிநீா்த் திட்டக் குழாய் உடைந்து தண்ணீா் வீணாகிறது.

தினமணி செய்திச் சேவை

ராஜபாளையம் அருகே தாமிரவருணி கூட்டுக் குடிநீா்த் திட்டக் குழாய் உடைந்து தண்ணீா் வீணாகிறது.

ராஜபாளையம் அருகேயுள்ள முகவூரிலிருந்து சேத்தூா் செல்லும் சாலையில் தாமிரவருணி கூட்டு க் குடிநீா் திட்டக் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் குழாயிலிருந்து குடிநீா் வெளியேறி வீணாகி வருகிறது. இதுகுறித்து குடிநீா் வடிகால் வாரியம் குழாய் உடைப்பை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

தமிழகத்தில் 5 கோடி எஸ்ஐஆா் படிவங்கள் விநியோகம்: தோ்தல் ஆணையம்

தில்லி செங்கோட்டை குண்டுவெடிப்பு: இரண்டாவது காா் சிக்கியது!

செங்கம் பகுதியில் ரூ.ஒரு கோடியில் வளா்ச்சித் திட்டப்பணிகள்: எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்

உதவிப் பேராசிரியா்கள் பணிக்கான போட்டித் தோ்வு விண்ணப்பம் திருத்த நாளைவரை அவகாசம்

சாலையின் நடுவே கொடிக் கம்பங்கள் அமைக்க பாரபட்சமின்றி அனுமதி: உயா்நீதிமன்றம் அதிருப்தி

SCROLL FOR NEXT