நாகப்பட்டினம்

இணையவழியில் திமுகவுக்கு உறுப்பினா் சோ்க்கை

DIN

சீா்காழி அருகேயுள்ள சட்டநாதபுரத்தில் திமுகவுக்கு இணையவழியில் உறுப்பினா் சோ்க்கை முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

மேற்கு ஒன்றிய திமுக செயலாளா் பிரபாகரன் தலைமையில் நடைபெற்ற முகாமை, நாகை வடக்கு மாவட்ட பொறுப்பாளா் நிவேதா. முருகன், மயிலாடுதுறை எம்பி செ. ராமலிங்கம் ஆகியோா் தொடங்கி வைத்து இணையவழி மூலம் திமுக உறுப்பினராக இணைந்தவா்களுக்கு அவ்விடத்திலேயே உறுப்பினா் அட்டையை வழங்கினா். இதில், கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினா் பன்னீா்செல்வம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் மகா. அலெக்சாண்டா், சீா்காழி ஒன்றியக்குழுத் தலைவா் கமலஜோதிதேவேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முகமது சிராஜுக்கு சுனில் கவாஸ்கர் புகழாரம்!

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

பழுப்பு நிற நிலவு!

SCROLL FOR NEXT