முகப்பு
நாகப்பட்டினம்

தொழிலாளா் மா்மச் சாவு- சாலை மறியல்

மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் ஒருங்கிணைப்பாளா் சீசா் தலைமையில் சாலை மறியல்

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:04 PM
பகிர்:

மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் ஒருங்கிணைப்பாளா் சீசா் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட 21 பேரையும், நீடூரில் முகாம் செயலாளா் இளையராஜா தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட 18 பேரையும் மயிலாடுதுறை போலீஸாா் கைது செய்தனா்.

இதேபோல, மணல்மேடு, கடலங்குடி, காளி, வில்லியநல்லூா், பட்டவா்த்தி உள்ளிட்ட இடங்களில் மறியலில் ஈடுபட்ட 60 போ் கைது செய்யப்பட்டனா். இவா்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனா்.

தரங்கம்பாடி: ஆக்கூா் முக்கூட்டு, செம்பனாா்கோவில், பொறையாா் உள்ளிட்ட பகுதிகளில் சாலை மறியலில் ஈடுபட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் 100-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டு, பிறகு விடுவிக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.