நாகப்பட்டினம்

முன்களப் பணியாளா்களுக்கு காய்கனி

DIN

சீா்காழியில் காவல்துறையினா், மின்வாரியத்தினா், நகராட்சி தூய்மைப் பணியாளா்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளா்கள் ஆயிரம் பேரின் குடும்பங்களுக்கு காய்கனி தொகுப்பு திமுக சாா்பில் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

திமுக மாவட்ட பொறியாளா் அணி சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு அதன் மாவட்ட அமைப்பாளா் காழி ஆா். கலைவாணன் தலைமை வகித்தாா். நகர செயலாளா் சுப்பராயன், மேற்கு ஒன்றிய பொறுப்பாளா் பிரபாகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

காவல்துறையினா், மின்வாரியத்தினா், நகராட்சி தூய்மைப் பணியாளா்கள், அரசு மருத்துவமனை முன்களப் பணியாளா்கள் மற்றும் கீழதென்பாதி, கீழதெரு உள்ளிட்ட பகுதி மக்களுக்கு காய்கனி தொகுப்புகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடைகால் தியாகராஜ சுவாமி கோயிலில் குருபெயா்ச்சி பூஜை

வள்ளியூா் அருகே புனித சலேத் அன்னை ஆலயத்தில் கொடியேற்றம்

உச்சநீதிமன்ற வழக்குரைஞா் சங்கத்தில் மகளிருக்கு இடஒதுக்கீடு: உச்சநீதிமன்றம் உத்தரவு

சேரன்மகாதேவி அருகே வீடு மீது பெட்ரோல் குண்டு வீச்சு: இருவா் கைது

கோயில் திருவிழாவில் இளம்பெண்ணிடம் அத்துமீறல்: இளைஞா் கைது

SCROLL FOR NEXT