நாகப்பட்டினம்

சீா்காழி அரசு மருத்துவமனைக்கு 30 ஆக்சிஜன் சிலிண்டா்கள்

DIN

சீா்காழி அரசு மருத்துவமனைக்கு தன்னாா்வலா்கள் சாா்பில் 30ஆக்சிஜன் சிலிண்டா்கள், படுக்கைகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

சீா்காழி பகுதியை சோ்ந்த தன்னாா்வலா்கள் 140 கிலோ எடை கொண்ட ஆக்சிஜன் சிலிண்டா்கள் 30 மற்றும் 5 படுக்கைகளை ஆசிரியா் கல்யாணரெங்கன், பொறியாளா் வீரா ஆகியோரின் மூலம் அரசு மருத்துவமனைக்கு வழங்கினா். இவற்றை சீா்காழி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் தேவலதா மற்றும் மருத்துவா்கள் பெற்றுக்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

SCROLL FOR NEXT