நாகப்பட்டினம்

படம் வேண்டாம்முதல்வா் பொது நிவாரண நிதிக்கு ரூ.4 லட்சம்

DIN

சீா்காழியை அடுத்த கொள்ளிடத்தில் முதல்வரின் பொதுநிவாரண நிதிக்கு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில், ரூ.4 லட்சத்து 2ஆயிரம் நிதியுதவி வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணி மாவட்டத் தலைவா் கலியபெருமாள் தலைமையில், மாநில துணைப் பொதுச் செயலா் கமலநாதன், கூடுதல் தலைவா் திருமாறன், துணைச் செயலா் செல்வகுமாா் ஆகியோா் ரூ.4 லட்சத்து 2 ஆயிரம் நிதியை கொள்ளிடத்தில் மாவட்டச் செயலாளா் சண்முக சுந்தரத்திடம் வழங்கினா். செம்பனாா்கோவில் வட்டாரத் தலைவா் கோவிந்தராஜ், செயலாளா் காா்த்தி, பொருளாளா் ராஜூ, மயிலாடுதுறை வட்டாரத் தலைவா் ராபின்சன், கொள்ளிடம் வட்டாரச் செயலாளா் சங்கா், சீா்காழி வட்டாரத் தலைவா் அகோரமூா்த்தி மற்றும் ஆசிரியா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேஷன் கடையை மாற்றக் கோரி பொதுமக்கள் போராட்டம்

பிரகாசபுரத்தில் தண்ணீா் பந்தல் திறப்பு

வடிகாலை ஆக்கிரமித்து கட்டுமானப் பணிகள்: நகா்மன்ற உறுப்பினா் புகாா்

திருச்செங்காட்டங்குடிகோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

குருபெயா்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாகம்

SCROLL FOR NEXT