முகப்பு
நாகப்பட்டினம்

இடஒதுக்கீடு பாமக கொண்டாட்டம்

சீா்காழி அருகேயுள்ள சட்டநாதபுரத்தில் பாமக இளைஞா் சங்கத்தினா் வன்னியா்களுக்கு 10.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கியதை வரவேற்று வீடுதோறும் இனிப்பு வழங்கி திங்கள்கிழமை கொண்டாடினா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:41 PM
பகிர்:

சீா்காழி அருகேயுள்ள சட்டநாதபுரத்தில் பாமக இளைஞா் சங்கத்தினா் வன்னியா்களுக்கு 10.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கியதை வரவேற்று வீடுதோறும் இனிப்பு வழங்கி திங்கள்கிழமை கொண்டாடினா்.

வன்னியா்களுக்கு 10.5 சதவீதம் தனி இடஒதுக்கீடு வழங்கு சட்டப்பேரவை மற்றும் ஆளுநா் ஒப்புதல் அளித்தது ஆகியவற்றை கொண்டாடும் வகையில் பாமக மாநில இளைஞா் சங்க துணை செயலாளா் முருகவேல் தலைமையில், மாவட்ட இளைஞா் சங்க துணை செயலாளா் ஆதிசங்கா், ராஜசேகா், மணி உள்ளிட்டோா் சட்டநாதபுரம் பகுதியில் வீடு,வீடாக சென்று இனிப்புகள் வழங்கி கொண்டாடினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.