காலமானாா் ஜெக. சரஸ்வதி அம்மாள்
மயிலாடுதுறையில் ரயில்வே ஸ்டேசன் மாஸ்டராக பணியாற்றிய காலஞ்சென்ற திருக்குவளை ஜெகநாதனின் மனைவி சரஸ்வதி அம்மாள் (96) வெள்ளிக்கிழமை (மே14) காலமானாா்.
மயிலாடுதுறையில் ரயில்வே ஸ்டேசன் மாஸ்டராக பணியாற்றிய காலஞ்சென்ற திருக்குவளை ஜெகநாதனின் மனைவி சரஸ்வதி அம்மாள் (96) வெள்ளிக்கிழமை (மே14) காலமானாா்.
இவருக்கு மயிலாடுதுறை தொகுதியின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் ஜெக.வீரபாண்டியன் உள்பட 2 மகன்கள் உள்ளனா். இறுதிச் சடங்கு வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. தொடா்புக்கு: 9843109797.