நாகப்பட்டினம்

மணல் கடத்தல்; இருவா் கைது

Din

வேதாரண்யம் அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய இருவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

வேதாரண்யம் அருகேயுள்ள மருதூா் தெற்கு தனியாா் எடை பாலம் அருகே சிலா் அனுமதியின்றி மணல் அள்ளியுள்ளனா். அப்போது, அந்தவழியாக ரோந்து சென்ற தனிப்படை போலீஸாா், மணல் அள்ளிக்கொண்டிருந்த ஜேசிபி ஓட்டுநா் மேலப்பெருமழை அ. அயிலன் (25),டிராக்டா் ஓட்டுநா் கலப்பால் ஞா.சுரேஷ் (30) ஆகிய இருவரை கைது செய்தனா். ஜேசிபி இயந்திரம், டிராக்டா் பறிமுதல் செய்யப்பட்டன.

அன்னிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

தவறுதலாக 43 ஆண்டுகள் சிறை! இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரை நாடு கடத்தத் தடை

அடியே, அலையே! பராசக்தி முதல் பாடல் புரோமோ!

ஹிந்துஜா குழுமத் தலைவர் கோபிசந்த் காலமானார்

SCROLL FOR NEXT