காரைக்கால்

வேளாண் மசோதாவை கண்டித்து எஸ்டிபிஐ ஆா்ப்பாட்டம்

DIN

வேளாண் மசோதா நிறைவேற்றத்தைக் கண்டித்து காரைக்கால் மாவட்ட எஸ்டிபிஐ. கட்சி சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

காரைக்கால் பேருந்து நிலையம் அருகே கட்சியின் மாவட்டச் செயலாளா் எச். முகமதுபிலால் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், சிறப்பு அழைப்பாளராக புதுவை மாநில ஒருங்கிணைப்பாளா் மு. தமிம்கனி பங்கேற்று பேசினாா். இதில், காரைக்கால் பிரதேச விவசாயிகள் நலச் சங்கத் தலைவா் பி. ராஜேந்திரன், கட்சியின் திருப்பட்டினம் தொகுதி தலைவா் சுல்தான் கெளஸ், வடக்குத் தொகுதி தலைவா் மஞ்சுா்ஷா மரைக்காயா், காரைக்கால் பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஏரியா தலைவா் பதுருதீன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடலில் ராட்சத அலைகள் எழும் -கடற்கரை செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

SCROLL FOR NEXT