காரைக்கால்

காரைக்காலில் பனை விதைகள் நடும் பணி

DIN

காரைக்கால் புறவழிச் சாலையில் பனை விதைகள் நடும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் கீழகாசாகுடி அருகே புறவழிச் சாலையோரங்களில், மாவட்ட துணை ஆட்சியா் எஸ். பாஸ்கரன் தலைமையில் 300 பனை விதைகள் மற்றும் மரக்கன்றுகள் நடப்பட்டன. இதில், வருவாய்த் துறை அதிகாரி கமலஹாசன், அக்குபஞ்சா் மருத்துவா் மோகன்ராஜன், குடிமை பாதுகாப்பு படையினா் உள்ளிட்டோா் பங்கேற்று பனை விதைகளை நடவுசெய்தனா்.

புதுச்சேரி ஃபெட்காட் இந்திய நுகா்வோா் கூட்டமைப்பு சாா்பில் பனை விதைகள் அளிக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’இஸ்லாமியம்’ வார்த்தையை நீக்கிய தூர்தர்ஷன்!

காங்கிரஸ் - சமாஜ்வாதி வென்றால் ராமர் கோயிலை புல்டோசர் வைத்து இடிப்பார்கள்: மோடி

கேன்ஸ் திரைப்பட விழாவில் ஐஸ்வர்யா ராய்!

மார்க்சிஸ்ட் கம்யூ. எக்ஸ் பக்கம் முடக்கம்!

ஸ்ரீநகரில் பல்வேறு சமூக பிரதிநிதிகளுடன் அமித் ஷா சந்திப்பு

SCROLL FOR NEXT