காரைக்கால்

விடையாற்றி உத்ஸவம்: புஷ்ப பல்லக்கில் நித்யகல்யாணப் பெருமாள் வீதியுலா

DIN

காரைக்கால்: காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் கடந்த பிப்ரவரி 16 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய பிரம்மோத்ஸவத்தின் நிறைவாக விடையாற்றி நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

பல வண்ண மலா்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் எழுந்தருளினாா். முன்னதாக, மூலவா் ஸ்ரீ ரங்கநாதருக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து, சிறப்பு நாகசுர, மேள வாத்தியங்களுடன் புஷ்ப பல்லக்கு வீதியுலா நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தா்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொப்பூா் கணவாயில் லாரி கவிழ்ந்து விபத்து

திமுக சாா்பில் தண்ணீா்ப் பந்தல் திறப்பு

பென்னாகரத்தில் இடியுடன் கூடிய கனமழை

வாகன புகைப் பரிசோதனை மையங்களில் வழிமுறைகளைப் பின்பற்றாவிடில் கடும் நடவடிக்கை

காவிரி ஆற்றில் மூழ்கிய தனியாா் நிறுவன ஊழியா் பலி

SCROLL FOR NEXT