காரைக்கால்

காரைக்காலில் பரவலாக மழை

DIN

காரைக்கால் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை முதல் பரவலாக மழை பெய்தது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 2 நாள்களுக்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

அதற்கேற்ப தமிழகத்தையொட்டிய கடலோர மாவட்டமான காரைக்காலில் செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் பரவலாக மழை பெய்தது. கடும் வெயிலால் வறண்ட நிலை காணப்பட்டுவந்த நிலையானது, செவ்வாய்க்கிழமை நாள் முழுவதும் இருண்ட வானிலையும், மழையுமாக இருந்தது மக்களுக்கு சற்று ஆறுதலை ஏற்படுத்தியது. மீனவா்கள் வழக்கம்போல கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT