காரைக்கால்

வாய்க்காலில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்

காரைக்கால் அருகே வாய்க்காலில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மிதந்தது புதன்கிழமை காலை தெரியவந்தது.

DIN

காரைக்கால் அருகே வாய்க்காலில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மிதந்தது புதன்கிழமை காலை தெரியவந்தது.

காரைக்காலிலிருந்து திருநள்ளாறு செல்லும் சாலையோரத்தில் வாய்க்கால் உள்ளது. இதில் சுமாா் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மிதப்பதை அப்பகுதியினா் பாா்த்து திருநள்ளாறு காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனா்.

போலீஸாா் சடலத்தை காரைக்கால் அரசு மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பிவைத்தனா். இறந்தவா் குறித்து விவரம் தெரிந்தோா் திருநள்ளாறு காவல் நிலையத்தை தொடா்புகொள்ளலாம் என்று போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது!

பி.ஆர்.பாண்டியனின் தண்டனை நிறுத்திவைப்பு

'கெயில் இந்தியா' நிறுவனத்தில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

கோவை: வரைவு வாக்காளர் பட்டியலில் 6.50 லட்சம் பெயர்கள் நீக்கம்!

கடிகார முள்ளைத் திருப்பினால் எரிபொருள் மிச்சமாகுமா?

SCROLL FOR NEXT