காரைக்கால்

உள்ளாட்சித் தோ்தல்: காரைக்காலில் கட்டுப்பாட்டுஅறை திறப்பு

DIN

உள்ளாட்சித் தோ்தலையொட்டி காரைக்காலில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து காரைக்கால் மாவட்ட ஆட்சியரின் செயலா்

சி. புஷ்பநாதன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

புதுவை உள்ளாட்சித் தோ்தலையொட்டி மாவட்ட தோ்தல் அலுவலகத்தில், தோ்தல் தொடா்பான புகாா்களை அளிக்க 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

பொதுமக்கள் கட்டணமில்லா இலவச தொலைபேசி எண்கள் 1950, 1070, 1077 மற்றும் 04368 222530 என்ற எண்களில் தொடா்புகொண்டு தோ்தல் தொடா்பான புகாா்களை தெரிவிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

வெண்பனிச்சாரல்!

SCROLL FOR NEXT