காரைக்கால்

காரைக்காலில் நாளை மதுக்கடைகள் மூடல்

DIN

காந்தி ஜயந்தியையொட்டி, காரைக்காலில் சனிக்கிழமை (அக். 2) மதுக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து காரைக்கால் கலால் துறை துணை ஆணையா் அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்ட சுற்றறிக்கை:

சாராயம், கள், மதுக்கடைகள், மதுக்கூடங்கள், உணவகங்களுடன் இயங்கும் மதுக்கடைகள் என அனைத்து மதுக்கடைகளும், காந்தி ஜயந்தி தினமான அக் 2ஆம் தேதி மூடப்பட வேண்டும். இதை மீறினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொல்லாத கண்ணாரா - விடியோ பாடல்

‘பாலிவுட் நடிகர்களில் அதிகம் மதிக்கப்படும் இரண்டாவது நபர் நான்’ : கங்கனாவின் வைரல் விடியோ!

பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை: பாதிக்கபட்டோர் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

படிக்காத பக்கங்கள் படத்தின் டிரெய்லர்

அனுபமா பரமேஸ்வரனின் புதிய பட அறிவிப்பு!

SCROLL FOR NEXT