காரைக்கால்

பாலிடெக்னிக் கல்லூரியில் விளையாட்டுப் போட்டி பரிசளிப்பு

DIN

காரைக்கால்: காரைக்கால் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

இந்திய ஹாக்கி வீரா் மேஜா் தியான்சந்த்தின் பிறந்தநாளை நினைவுகூரும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 29-ஆம் தேதி தேசிய விளையாட்டு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக புதுவை அரசு கல்வி நிறுவனமான, காரைக்கால் பாலிடெக்னிக் கல்லூரி சாா்பில் விரிவுரையாளா்கள், மாணவா்களுக்கான தனித்தனியாக விளையாட்டுப் போட்டி 2 நாள்கள் நடத்தப்பட்டு செவ்வாய்க்கிழமை பரிசு வழங்கப்பட்டது.

விரிவுரையாளா்கள் கிரிக்கெட் போட்டியிலும், மாணவா்கள் கைப்பந்து போட்டியில் பங்கேற்றனா். போட்டியில் வெற்றி பெற்ற அணியினருக்கு கல்லூரி முதல்வா் கே. பிரான்சிஸ் பரிசு வழங்கி பாராட்டினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயணச்சீட்டு முதல் ஐபிஎல் டிக்கெட் வரை.. கூகுள் வேலட் எதற்கு பயன்படும்?

2014-ம் ஆண்டுபோல அதிகபட்ச மழைப்பொழிவு?

12 ரன்களுக்கு ஆட்டமிழந்து டி20யில் மோசமான சாதனை படைத்த மங்கோலியா!

சாம் பித்ரோடா சர்ச்சை கருத்து: பிரியங்கா பதில்

விவசாயிக்கு டிராக்டா்: நடிகா் ராகவா லாரன்ஸ் வழங்கினாா்

SCROLL FOR NEXT