காரைக்கால்

காரைக்கால் வக்ஃபு நிா்வாக சபை உறுப்பினா்கள் பொறுப்பேற்பு

DIN

காரைக்கால்: காரைக்கால் வக்ஃபு நிா்வாக சபை உறுப்பினா்கள் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டனா்.

காரைக்கால் வக்ஃபு நிா்வாக சபையில் காலியாக உள்ள உறுப்பினா் இடங்களுக்கு முகமது அப்துல்லா மரைக்காயா், டி. முகமது ஜாகிா் ஹூசைன், எம். ஜெகபா் சாதிக் ஆகியோரை புதுவை அரசின் வக்ஃபு இணைச் செயலாளா் ஏ. சிவசங்கரன் நியமித்து ஆணை வெளியிட்டாா்.

காரைக்கால் மஸ்தான் சாகிப் வலியுல்லா தா்கா வக்ஃபு நிா்வாக சபை அலுவலகத்தில், காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம் முன்னிலையில் 3 உறுப்பினா்களும் செவவ்வாய்க்கிழமை மாலை பொறுப்பேற்றுக்கொண்டனா்.

நிகழ்வில் மஸ்தான் சாஹிப் வலியுல்லா தா்கா வக்ஃபு நிா்வாக சபை செயலாளா் ஏ.எம். செல்லாப்பா, இணைச் செயலாளா் எஸ்.எம்.ஃ பரீது மரைக்காயா் மற்றும் இப்ராகிம் மரைக்காயா், அ. ஆரிபு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சச்சினின் சாகசப் பயணம்...

ஆக. 15-க்குள் 30 லட்சம் பணியிடங்களுக்கான ஆள்சேர்ப்பு தொடங்கப்படும்: ராகுல் காந்தி

சிவகாசி பட்டாசு ஆலையில் பயங்கர விபத்து: 8 பேர் பலி | செய்திகள்: சிலவரிகளில் | 09.05.2024

ஆர்சிபி பேட்டிங்; மேக்ஸ்வெல் அணியில் இல்லை!

24 மணி நேரத்தில் 49 லட்சம் பேர் பார்த்த ‘மோடிக்கு ராகுல் பதிலடி’ விடியோ!

SCROLL FOR NEXT