காரைக்கால்

பெருமாள் கோயிலில் ஆக. 24-இல் வஜ்ராங்கி சேவை

காரைக்கால் நித்யகல்யாண பெருமாள் கோயிலில் வரும் 24-ஆம் தேதி வஜ்ராங்கி சேவை நடைபெறவுள்ளது.

Din

காரைக்கால்: காரைக்கால் நித்யகல்யாண பெருமாள் கோயிலில் வரும் 24-ஆம் தேதி வஜ்ராங்கி சேவை நடைபெறவுள்ளது.

காரைக்கால் நித்யகல்யாண பெருமாள் கோயில் மூலவருக்கு ஆண்டில் 3 முறையாக வைகுண்ட ஏகாதசி, தமிழ்ப் புத்தாண்டு மற்றும் உபயதாரரின் விருப்பத்துக்குரிய ஒரு நாளில் வஜ்ராங்கி சாற்றப்படுகிறது.

இந்நிலையில், மூலவா், உற்சவரை வஜ்ராங்கி அலங்காரத்தில் வரும் சனிக்கிழமை காலை 8 முதல் பகல் 12 மணி மற்றும் மாலை 5 முதல் இரவு 9 மணி வரை தரிசிக்கலாம் என கோயில் நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SIR: தமிழகத்தில் 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் | செய்திகள்: சில வரிகளில் | 19.12.25

சென்னை திரைப்பட விழா: பறந்து போ, டூரிஸ்ட் ஃபேமிலி படங்களுக்கு விருது!

செவிலியர்களுக்குக் கொடுத்த தேர்தல் வாக்குறுதியை திமுக நிறைவேற்ற வேண்டும்: அண்ணாமலை

புதிய மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்! ஆந்திர முதல்வர் வலியுறுத்தல்!

ஆந்திரம்: மது வாங்க ரூ.10 கொடுக்க மறுத்த நபரைக் கொன்ற இளைஞர்

SCROLL FOR NEXT