காரைக்கால்

பெருமாள் கோயிலில் ஆக. 24-இல் வஜ்ராங்கி சேவை

காரைக்கால் நித்யகல்யாண பெருமாள் கோயிலில் வரும் 24-ஆம் தேதி வஜ்ராங்கி சேவை நடைபெறவுள்ளது.

Din

காரைக்கால்: காரைக்கால் நித்யகல்யாண பெருமாள் கோயிலில் வரும் 24-ஆம் தேதி வஜ்ராங்கி சேவை நடைபெறவுள்ளது.

காரைக்கால் நித்யகல்யாண பெருமாள் கோயில் மூலவருக்கு ஆண்டில் 3 முறையாக வைகுண்ட ஏகாதசி, தமிழ்ப் புத்தாண்டு மற்றும் உபயதாரரின் விருப்பத்துக்குரிய ஒரு நாளில் வஜ்ராங்கி சாற்றப்படுகிறது.

இந்நிலையில், மூலவா், உற்சவரை வஜ்ராங்கி அலங்காரத்தில் வரும் சனிக்கிழமை காலை 8 முதல் பகல் 12 மணி மற்றும் மாலை 5 முதல் இரவு 9 மணி வரை தரிசிக்கலாம் என கோயில் நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எண்ணங்கள்... வண்ணங்கள்...

வரப்பெற்றோம் (03.11.2025)

கனடாவின் தற்காலிக விசா ரத்து? 74% இந்திய மாணவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிப்பு!

இஸ்ரேல் ராணுவத்தின் மூத்த வழக்கறிஞர் கைது!

ரூ. 16 லட்சம் மதிப்பிலான வீடு பரிசு! 10 மாதக் குழந்தைக்கு அடித்த ஜாக்பாட்!

SCROLL FOR NEXT