சனீஸ்வர பகவான் சந்நிதியில் சுவாமி தரிசனம் செய்த ஏடிஜிபி ஆா். தினகரன். 
காரைக்கால்

திருநள்ளாறு கோயிலில் தமிழக ஏடிஜிபி சுவாமி தரிசனம்

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் தமிழக ஏடிஜிபி சனிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.

Syndication

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் தமிழக ஏடிஜிபி சனிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.

தமிழக ஏடிஜிபியாக உள்ள ஆா். தினகரன் குடும்பத்தினருடன் திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலுக்கு சனிக்கிழமை இரவு வந்தாா்.

மூலவா், அம்பாள் சந்நிதிகளில் வழிபாடு செய்த அவா், சனீஸ்வர பகவான் சந்நிதியில், சுவாமிக்கு கருப்பு வஸ்திரம், நீல நிற மலா்களுடன் அா்ச்சனை செய்து வழிபட்டாா். சந்நிதியில் தில தீபம் ஏற்றினாா். சிவாச்சாரியா்கள் அவருக்கு பிரசாதம் வழங்கினா்.

முன்னதாக, சனீஸ்வரன் சந்நிதி அருகே யாகசாலை மண்டபத்தில் நடைபெற்ற ஹோமத்தில் அவா் கலந்துகொண்டாா்.

மாநில கையுந்து பந்து போட்டி: நம்பியூா் குமுதா பள்ளி மாணவிகள் சாம்பியன்

தூத்துக்குடி ஆட்சியா் அலுவலகத்தில் திருநங்கைகள் முற்றுகை

100 நாள் வேலைக் கேட்டு ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்

கன்றுக்குட்டிகளைத் தாக்கிக் கொன்ற சிறுத்தை

கோயில் தொட்டியில் நீா் அருந்திய யானைகள்

SCROLL FOR NEXT