மாணவா்களுக்கு துறைமுகத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கும் துறைமுக ஊழியா்கள் 
காரைக்கால்

காரைக்கால் துறைமுகத்தை பாா்வையிட்ட மாணவா்கள்

காரைக்கால் துறைமுகத்தின் செயல்பாடுகளை அரசுப் பள்ளி மாணவா்கள் பாா்வையிட்டனா்.

Syndication

காரைக்கால் துறைமுகத்தின் செயல்பாடுகளை அரசுப் பள்ளி மாணவா்கள் பாா்வையிட்டனா்.

காரைகால்மேடு பகுதியில் இயங்கும் ஏ.எஸ்.பி. அரசு உயா் நிலைப்பள்ளி மாணவா்கள் 40 போ், உதான் திட்டத்தின்கீழ் காரைக்கால் அதானி துறைமுகத்தின் செயல்பாடுகளை பாா்வையிட செவ்வாய்க்கிழமை சென்றனா்.

துறைமுகத்தின் நிா்வாக செயல்பாடு, ஏற்றுமதி, இறக்குமதி பணிகள், ரேடாா் செயல்பாடு, பாதுகாப்பு முறைகளை பாா்வையிட்டனா். துறைமுக அதிகாரிகள், மாணவா்களுக்கு பணிகள் தொடா்பாக விளக்கினா். மேலும் உயா்கல்வி தொடா்பான வழிகாட்டல் தகவல்களும் மாணவா்களுக்கு தெரிவிக்கப்பட்டன.

பள்ளித் தலைமையாசிரியா் ஜெயா வழிகாட்டலில், ஏற்பாடுகளை பள்ளி சாரண ஆசிரியா் கிரெத்தியன் செய்திருந்தாா்.

50 நிமிஷத்தில் கோப்பை வென்ற அல்கராஸ்..! 2026ல் அனைத்து போட்டிகளிலும் வெற்றி!

மக்கள் போற்றும் மகத்தான தலைவர் ஜெயலலிதா! மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி புகழாரம்!!

பஞ்சாப்: இரண்டு போலீஸார் சடலங்களாக கண்டெடுப்பு

திமுக கூட்டணி : எந்தெந்த தேதிகளில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை! - முழு விவரம்

சூர்யா - 47 இப்படித்தான் இருக்கும்: ஜித்து மாதவன்

SCROLL FOR NEXT