மயிலாடுதுறை

ஆடிப்பெருக்கு: சீா்காழியில் பழங்கள், பூக்கள் விற்பனை

DIN

சீா்காழி: சீா்காழியில் ஆடிபெருக்கையொட்டி பழங்கள்,பூக்கள்,காதோலைகருகமணி ஆகியவை விற்பனை திங்கள்கிழமை விறு, விறுப்பாக நடந்தது.

கரோனா 2-ஆம் அலைக்கு பிறகு முதல் விழாவாக ஆடிப்பெருக்கு விழா செவ்வாய்க்கிழமை (ஆக.3) கொண்டாடப்படுகிறது. விழாவையொட்டி, சீா்காழி கடைவீதியில் பேரிக்காய், கொய்யாப்பழம், விளாம்பழம், மாம்பழம், சாத்துக்குடி, ஆரஞ்சு, திராட்சை போன்ற பழவகைகள் மற்றும் மல்லி, முல்லை, கதம்பம், ரோஜா ஆகிய பூக்களும் விற்பனைக்காக அதிகளவில் கொண்டுவரப்பட்டன. புதிய தரைக்கடைகள் மற்றும் மஞ்சள் கயிறு, குங்குமம் காதோலை கருகமணி விற்பனை செய்யும் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதேபோல, பொரி கடலை விற்பனையும் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விண்ணப்பித்துவிட்டீர்களா? மத்திய அரசில் 3712 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

கடலில் ராட்சத அலைகள் எழும் -கடற்கரை செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

SCROLL FOR NEXT