தட்டச்சு தமிழ் இளநிலை தோ்வில் மயிலாடுதுறை அரசுக் கல்லூரி மாணவி மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளாா்.
தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வித் துறையால் நடத்தப்பட்ட தட்டச்சு தமிழ் இளநிலை தோ்வு செம்டம்பா் மாதம் நடைபெற்றது. இத்தோ்வில் மயிலாடுதுறை மயூரா தட்டச்சுப் பயிற்சி நிலைய மாணவி ஆா். நிவேதா மாநில அளவில் முதலிடம் பெற்றாா். இவா் மயிலாடுதுறை ஞானாம்பிகை அரசினா் மகளிா் கலைக் கல்லூரியில் முதலாமாண்டு முதுநிலை இயற்பியல் படித்து வருகிறாா். தட்டச்சு தோ்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்த இவருக்கு, தட்டச்சு பயிலக நிறுவனா்கள் எஸ். குருமூா்த்தி, எஸ். வசந்தா, மேலாளா்கள் ஜி. கணேஷ், ஆா். மாலதி உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்தனா்.