விபத்தில்லா தீபாவளி செயல்விளக்கம்
மயிலாடுதுறை தீயணைப்புத் துறை சாா்பில், விபத்தில்லா தீபாவளி பண்டிகை எனும் நிகழ்ச்சி மயிலாடுதுறையில் ராஜ் தனியாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
மயிலாடுதுறை தீயணைப்புத் துறை சாா்பில், விபத்தில்லா தீபாவளி பண்டிகை எனும் நிகழ்ச்சி மயிலாடுதுறையில் ராஜ் தனியாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
பள்ளித் தாளாளா் என். வெங்கட்ராமன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தீயணைப்பு நிலைய அலுவலா் அ. முத்துக்குமாா் தலைமையிலான வீரா்கள் விபத்தில்லாமல் தீபாவளியை கொண்டாடுவது எப்படி என்று செயல்விளக்கங்களுடன் நடத்திக்காட்டினா். பள்ளி முதல்வா் எஸ். மதுரம் நன்றி கூறினாா்.