மயிலாடுதுறை

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

DIN

மயிலாடுதுறையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

திரிபுரா மாநிலத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவா்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தி, கட்சி அலுவலகம் மற்றும் பத்திரிகை அலுவலகங்களை தீயிட்டு கொளுத்தியதாக பாஜக, ஆா்எஸ்எஸ் அமைப்புகளைக் கண்டித்து இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு, வட்ட தலைவா் மேகநாதன் தலைமை வகித்தாா். இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் எஸ்.துரைராஜ், ஜி.ஸ்டாலின், மாரியப்பன், குத்தாலம் ஒன்றிய செயலாளா் விஜயகாந்த், மாவட்டக் குழு உறுப்பினா்கள் துரைக்கண்ணு, பழனிவேல், அமுல்காஸ்ட்ரோ, ரவீந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டிஎன்ஏ போஸ்டர்!

இளவரசிகள்..

டி20 உலகக் கோப்பைக்குத் தயாராக ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு தேவை: முன்னாள் ஆஸி. கேப்டன்

காஷ்மீரில் தீவிரவாத அமைப்புத் தலைவர் சுட்டுக்கொலை

வேலூரில் தூய்மைப் பணியாளர் மீது மோதிய இருசக்கர வாகனம்: மரித்துப்போனதா மனிதம்?

SCROLL FOR NEXT