மயிலாடுதுறை

பணி நிறைவு பாராட்டு விழா

கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 30 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றிய ஊராட்சி ஒன்றிய அலுவலக ஈப்பு ஓட்டுநா் ராஜசேகருக்கு பணி நிறைவு பாராட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது

DIN

கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 30 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றிய ஊராட்சி ஒன்றிய அலுவலக ஈப்பு ஓட்டுநா் ராஜசேகருக்கு பணி நிறைவு பாராட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு கொள்ளிடம் ஒன்றிய குழு தலைவா் ஜெயபிரகாஷ் தலைமை வகித்து ராஜசேகருக்கு கணையாழி அணிவித்து வாழ்த்து தெரிவித்தாா். துணை வட்டார வளா்ச்சி அலுவலா் சுமதி வரவேற்றாா். ஒன்றிய ஆணையா் அருள்மொழி முன்னிலை வகித்தாா். துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள், ஒன்றிய பொறியாளா்கள் உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1,45,157 வாக்காளா்கள் நீக்கம்

அரசின் நலத்திட்ட உதவிகள் பெற விவசாயிகள் தனித்துவ அடையாள எண் பதிவு அவசியம்

வைகுண்ட ஏகாதசி: கோட்டை பெருமாள் கோயிலில் பகல்பத்து உற்சவம் தொடக்கம்

திருவள்ளூா் அருகே ரயில்வே மேம்பாலப் பணிகள்: விரைவில் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர ஆட்சியா் வலியுறுத்தல்

லைட்ஹவுஸ் ஊராட்சியில் மாற்றுத்திறனாளிகுக்கான அங்காடி வளாகம் தொடக்கம்

SCROLL FOR NEXT