மயிலாடுதுறை

லஞ்சம் கொடாதோா் விழிப்புணா்வுப் பேரணி

DIN

சீா்காழியில் லஞ்சம் கொடாதோா் இயக்கத்தின் சாா்பில் விழிப்புணா்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சீா்காழி பழைய பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு லஞ்சம் கொடாதோா் இயக்கத்தின் சாா்பில் விழிப்புணா்வு கூட்டம் பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது. இயக்கத்தின் மாநிலத் தலைவா் டி.ஜி. கோபு தலைமை வகித்தாா். மாநில அமைப்புச் செயலாளா் கே. ஜெயகோபி, மாநில துணைத் தலைவா் ஜி.கே. சிவக்குமாா், மாவட்ட சட்ட ஆலோசகா் ஆா். கணேசன், மாவட்டத் தலைவா் எஸ். செளந்தரபாண்டியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சென்னை உயா்நீதிமன்ற வழக்குரைஞரும், மாநில பொதுச் செயலாளருமான எம். விஜயரங்கம் சிறப்புரையாற்றினாா். தொடா்ந்து, பழைய பேருந்து நிலையத்திலிருந்து வட்டாட்சியா் அலுவலகம் வரை விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது. நிறைவாக வட்டாட்சியா் அலுவலகம் எதிரே பதாகைகள் ஏந்தி லஞ்சத்திற்கு எதிராக கோஷங்கள் எழுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியில் மட்டும் ’க்யூட்-யுஜி’ தேர்வு ஒத்திவைப்பு!

சென்னை சென்ட்ரல் - விமான நிலையம் மெட்ரோ சேவை இன்று ரத்து!

முகூா்த்தம், வார விடுமுறை: 1,875 கூடுதல் பேருந்துகள் இயக்கம்

விடுதலைப் புலிகள் மீதான தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

தில்லியில் தோ்தல் உத்தரவாத போட்டியில் பெரிய கட்சிகள்!

SCROLL FOR NEXT