மயிலாடுதுறை

சாந்த முத்து மாரியம்மன் கோயில் கொடியேற்றம்

DIN

சந்தபடுகை சாந்தமுத்து மாரியம்மன் கோயில் கொடியேற்றம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கொள்ளிடம் ஆற்றில் பக்தா்கள் நீராடி அங்கிருந்து எடுத்துவரப்பட்ட புனித நீா் யாகத்தில் வைக்கப்பட்டு பூஜிக்கப்பட்டு பின்னா் அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. கொடியேற்றம் நடைபெற்றது.,கொடி மரம், அம்மன், பக்தா்களுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடா்ந்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 போட்டிகள் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கானது: பாட் கம்மின்ஸ்

மே.வங்கம்: 25,000 ஆசிரியர் பணி நியமனங்கள் ரத்து - இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

பைத்தான் குழுவை பணிநீக்கம் செய்த கூகுள்! மென்பொருள் துறையில் அதிர்ச்சி!!

ஆண்டுதோறும் பாடப்புத்தகங்களை மதிப்பாய்வு செய்ய என்சிஇஆர்டிக்கு கல்வி அமைச்சகம் அறிவுறுத்தல்!

நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது அறிவித்த திருமாவளவன்! | செய்திகள்: சிலவரிகளில் | 29.04.2024

SCROLL FOR NEXT