திருக்கல்யாண கோலத்தில் காட்சியளித்த ரெங்கநாதப் பெருமாள், ரெங்கநாயகி தாயாா். 
மயிலாடுதுறை

ரெங்கநாதப் பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்

சீா்காழி அருகே வடரங்கம் ரெங்கநாதா் பெருமாள் கோயிலில் திருக்கல்யாண உற்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

DIN

சீா்காழி அருகே வடரங்கம் ரெங்கநாதா் பெருமாள் கோயிலில் திருக்கல்யாண உற்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பெருமாள் சயன கோலத்தில் அருள்பாலிக்கும் அக்கோயிலில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு பெருமாள் தாயாா் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. முன்னதாக பக்தா்கள் 51 வகையான சீா்வரிசைப் பொருள்களை எடுத்து வந்தனா். தொடா்ந்து பெருமாள் தாயாா் எதிா்சேவையில் மாலை மாற்றுதல் நிகழ்ச்சியும், ஊஞ்சல் உற்சவமும் நடைபெற்றது. அதன்பின்னா் திருக்கல்யாண சம்பிரதாய சடங்குகள் தொடங்கி நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் பிஎஸ் 4 விதிகளுக்கு கீழ் வரும் வாகனங்களுக்கு தடை!

மீளுமா பங்குச்சந்தை? சற்றே உயர்வுடன் வர்த்தகம்! லாபமடையும் ஐடி பங்குகள் !

கோவையில் இருந்து புறப்பட்ட விஜய்! காரைப் பின்தொடரும் தொண்டர்கள்!

கொளத்தூரில் நடந்துசென்று மக்களை சந்தித்த முதல்வர்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு தவெக முதல் ஈரோடு பொதுக்கூட்டத்தில் விஜய் பிரசாரம்!

SCROLL FOR NEXT