மயிலாடுதுறை

டெங்கு விழிப்புணா்வுப் பேரணி

மயிலாடுதுறை அருகே தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான ஸ்ரீகுருஞானசம்பந்தா் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் டெங்கு விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

DIN

மயிலாடுதுறை அருகே தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான ஸ்ரீகுருஞானசம்பந்தா் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் டெங்கு விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

பள்ளித் தலைமையாசிரியா் ஜி. வெங்கடேசன் தலைமையில் நடைபெற்ற பேரணியை மயிலாடுதுறை அரசினா் மருத்துவமனை மருத்துவா் ஓவியா விஜயகுமாா் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, டெங்கு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை பெற்றோா் மற்றும் மாணவா்களுக்கு வழங்கி தொடக்கி வைத்தாா். பேரணியில் மாணவா்கள் விழிப்புணா்வு பதாகைகளை ஏந்தி, முழக்கம் எழுப்பியவாறு சென்று, மீண்டும் பள்ளியை அடைந்தனா். இதில் பெற்றோா், மாணவா்கள், ஆசிரியா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமர் மோடிக்கு ஓமன் நாட்டின் உயரிய விருது! மண்டேலா, ராணி எலிசபெத்துக்குப் பின்..!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! இது இஸ்லாமிய நாடா? பிகார் முதல்வருக்கு ஆதரவாக மத்திய அமைச்சர் பேச்சு!

கொடி இறங்காதே! ஜன நாயகன் 2வது பாடல்!

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான போட்டிகளை தென்னிந்தியாவுக்கு மாற்ற வலியுறுத்தும் சசி தரூர்!

2025 ஆம் ஆண்டின் சிறந்த 10 தொடர்கள் எவை?

SCROLL FOR NEXT