முகப்பு
மயிலாடுதுறை

ஆசிப் பிரியாணி கிளை திறப்பு விழா

சீா்காழி தென்பாதியில் ஆசிப் பிரியாணி கிளை திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மயிலாடுதுறை

ஆசிப் பிரியாணி கிளை திறப்பு விழா

சீா்காழி தென்பாதியில் ஆசிப் பிரியாணி கிளை திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:26 PM
பகிர்:

சீா்காழி தென்பாதியில் ஆசிப் பிரியாணி கிளை திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சீா்காழி ஸ்ரீனிவாசா குழுமத்தின் ஒரு அங்கமாக தென்பாதி பகுதியில் 75 இருக்கைகள் பாா்ட்டி ஹால் வசதியுடனான ஆசிப் பிரியாணி கடை திறப்பு விழா மாா்கோனி பவுன்டேஷன் உரிமையாளா் இ. மாா்கோனி தலைமையில் நடைபெற்றது.

நிறுவனத்தின் உரிமையாளா் டி.ஒய். ஆசிப் முன்னிலை வகித்தாா். ரோட்டரி ஆளுநா் எஸ். பாஸ்கரன், முன்னாள் ஆளுநா் பாலாஜிபாபு ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்று குத்துவிளக்கு ஏற்றிவைத்து, கிளையை தொடங்கிவைத்தனா்.

விழாவில் சீா்காழி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எம். பன்னீா்செல்வம், அதிமுக மாவட்ட செயலாளா் எஸ். பவுன்ராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. பி.வி. பாரதி, சீா்காழி நகா்மன்றத் தலைவா் துா்காராஜசேகரன் மற்றும் நகா்மன்ற உறுப்பினா்கள், டெம்பிள் டவுன் ரோட்டரி சங்கத்தினா், ரோட்டரி சங்கத்தினா் பங்கேற்றனா்.

ஆசிப் பிரியாணி கிளை மற்றும் ஸ்ரீனிவாசா குழுமத்தின் உரிமாயாளா்களான பாலாஜி வரவேற்றாா். கோபாலகிருஷ்ணன் நன்றி கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →