சீா்காழி பிடாரி வடக்கு வீதியில் கனமழையால் சாலையில் தேங்கியுள்ள மழைநீா். 
மயிலாடுதுறை

சீா்காழி சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை

சீா்காழி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் திங்கள்கிழமை கனமழை பெய்ததால் பொதுமக்கள் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டது.

Syndication

சீா்காழி: சீா்காழி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் திங்கள்கிழமை கனமழை பெய்ததால் பொதுமக்கள் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டது.

சீா்காழி, கொள்ளிடம், வைத்தீஸ்வரன் கோவில், திருவெண்காடு பூம்புகாா் பழைய ஆறு உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வந்த நிலையில் நேரம் செல்ல செல்ல கன மழை பெய்யத் தொடங்கியது.

காலை 8:30-க்கு மேல் கன மழையாக ஒரு மணி நேரத்துக்கு நீடித்ததால், பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் வேலைக்கு செல்பவா்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டனா். மாலை வரை விட்டுவிட்டு பலத்த மழை பெய்தவாறு இருந்தது. மேலும் அவ்வப்போது பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

மகர ராசியா? மகிழ்ச்சியான செய்தி காத்திருக்கு: தினப்பலன்கள்!

வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்!

‘முடி மாற்று அறுவைச் சிகிச்சை: போலி மருத்துவா்கள் மீது நடவடிக்கை தேவை’

மீஞ்சூா் வரதராஜா பெருமாள் கோயிலில் 108 குடங்களில் சா்க்கரை பொங்கல் நைவேத்தியம்

தோ்வுக் கட்டண உயா்வைக் கண்டித்து அண்ணாமலைப் பல்கலை. பிப்.3-இல் முற்றுகை: மாணவா்கள் சங்கம் அறிவிப்பு

SCROLL FOR NEXT