முகப்பு
நாகப்பட்டினம்

செம்போடை கல்லூரியில்...

நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த செம்போடை ஆர்.வி.பல்தொழில் நுட்பக் கல்லூரியில் சாலை பாதுகாப்பு வார விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 3 ஜனவரி, 2024 at 9:54 AM
பகிர்:

நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த செம்போடை ஆர்.வி.பல்தொழில் நுட்பக் கல்லூரியில் சாலை பாதுகாப்பு வார விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
 விழாவுக்கு கல்லூரி முதல்வர் ஆர்.வி.செந்தில் தலைமை வகித்தார்.
 நிறுவனர் டாக்டர் ஆர்.வரதராசன் முன்னிலை வகித்தார். வட்டார போக்குவரத்து அலுவலக மோட்டார் வாகன ஆய்வாளர் க.பிரபு, கல்லூரி மேலாளர் எம்.கலைச்செல்வன் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் வி.கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.
 முன்னதாக, கல்லூரி துணை முதல்வர் பி.ராகவன் வரவேற்றார். இயந்திரவியல் துறை விரிவுரையாளர் வி. கலியமூர்த்தி நன்றி கூறினார்.

முழு கட்டுரையைப் படிக்க →