"அரசுப் பள்ளிகளின்தரம் குறைய அரசும், ஆசிரியர்களுமேகாரணம்
பிளஸ் 2 தேர்வில் காரைக்காலில் முதல் மூன்று இடங்களை தனியார் பள்ளி பெற்றுள்ளது. அரசுப் பள்ளி பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது. இருதரப்பாரும் தமிழ்நாடு கல்வி வாரிய புத்தகத்தை படிக்கும்போது, அரசுப் பள்ளி மாணவர் மட்டும் பின்தங்குவது ஏன். மாநிலத்தில் அரசுப் பள்ளிகளின் கல்வித் தரம்
பிளஸ் 2 தேர்வில் காரைக்காலில் முதல் மூன்று இடங்களை தனியார் பள்ளி பெற்றுள்ளது. அரசுப் பள்ளி பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது. இருதரப்பாரும் தமிழ்நாடு கல்வி வாரிய புத்தகத்தை படிக்கும்போது, அரசுப் பள்ளி மாணவர் மட்டும் பின்தங்குவது ஏன். மாநிலத்தில் அரசுப் பள்ளிகளின் கல்வித் தரம் வெகுவாக குறைந்துவிட்டதற்கு புதுச்சேரி அரசும், ஆசிரியர்களுமே காரணம்.
வரும் ஆண்டிலும் அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் குறையாதிருக்க அரசும், ஆசிரியர்களும் மாணவர் நலனில் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும்'' என்று மாநில பாஜக செயலர் எம். அருள்முருகன் தெரிவித்துள்ளார்.