நாகப்பட்டினம்

முன்னாவல்கோட்டை பள்ளியில் மாணவர்களுக்குப் பாராட்டு

முன்னாவல்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ,மாணவிகளுக்கு வியாழக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

DIN

முன்னாவல்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ,மாணவிகளுக்கு வியாழக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
12-ஆம் வகுப்பு மாணவர் நா.தர்மராஜ் 1051 மதிப்பெண் பெற்றார். 10-ஆம் வகுப்பு மாணவி ரா.கனிமொழி 486 மதிப்பெண் பெற்றார். 10-ஆம் வகுப்பு அறிவியலில் 6 மாணவர்களும், சமூக அறிவியலில் 2 மாணவர்களும் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றனர். விழாவிற்கு தலைமை வகித்து மாணவர்களுக்கு ரொக்க பரிசை பள்ளியின் பெற்றோர் -ஆசிரியர் கழகத்தலைவர் சா.வீரையன் வழங்கினார். பள்ளி தலைமையாசிரியர் கே.நேரு மற்றும் பள்ளியின் ஆசிரிய, ஆசிரியைகள் பலரும் மாணவர்களைப் பாராட்டினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்து முன்னணியினா் கைது

இருமுடி விழா முன்னேற்பாடுகளுக்கான ஆய்வு கூட்டம்

சிறுமியைத் திருமணம் செய்த இளைஞா் மீது வழக்கு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு!

இந்து முன்னணியினா் ஆா்ப்பாட்டம் முயற்சி: 47 போ் கைது

SCROLL FOR NEXT